കേരളത്തിലെ പ്രശസ്തമായ ഒരു മതകലാലയമാണ് ജന്നത്തുൽ ഉലൂം അറബിക് കോളേജ്.പാലക്കാട്‌ നഗരത്തിനടുത്തുള്ള വലിയങ്ങാടിലാണ് ക്യാമ്പസ് സ്ഥിതി ചെയ്യുന്നത്. ജാമിഅഃ നൂരിയഃ അറബിക് കോളേജിനു ശേഷം കേരളത്തിലെ ആദ്യ അറബിക് കോളേജ് കൂടിയാണിത്. 1967ൽ പ്രമുഖ പണ്ഡിതനും സൂഫിയുമായ EK ഹസ്സൻ മുസ്‌ലിയാരാണ് കോളേജ് സ്ഥാപിച്ചത്.അദ്ദേഹം തന്നെയായിരുന്നു ആദ്യത്തെ കോളേജ് പ്രിൻസിപ്പളും.
ஜன்னத்துல் உலூம் அரபு கல்லூரி கேரளாவின் புகழ்பெற்ற மதக் கல்லூரி ஆகும் .பாலக்காடு நகருக்கு அருகிலுள்ள வலியங்காடு என்ற இடத்தில் இந்த வளாகம் அமைந்துள்ளது. ஜாமியா ஆரியா அரபு கல்லூரிக்குப் பிறகு மாநிலத்தின் முதல் அரபு கல்லூரி இதுவாகும் .E K Hassan Musliyar


തുടകക്കാർ മുതൽ മുഖ്തസർ കോഴ്സുകളിലേക്ക് വരെ പ്രവേശനം നൽകപ്പെടുന്ന ഇവിടെ അനിവാര്യമായ ഭൗതിക വിഷയങ്ങളും അഭ്യസിപ്പിക്കപ്പെടുന്നു.
தொடக்கநிலை முதல் முக்தாசர் பாடநெறிகள் வரை,

എരുത്തേമ്പതി ഗ്രാമപഞ്ചായത്ത്
எருத்தேன்பதி கிராம பஞ்சாயத்து

പാലക്കാട് ജില്ലയിലെ ചിറ്റൂർ താലൂക്കിൽ ചിറ്റൂർ ബ്ളോക്കിൽ സ്ഥിതി ചെയ്യുന്ന ഒരു ഗ്രാമപഞ്ചായത്താണ്‌ എരുത്തേമ്പതി ഗ്രാമപഞ്ചായത്ത് . എരുത്തേമ്പതി, കോഴിപ്പതി എന്നീ വില്ലേജുകളിലായി വ്യാപിച്ചുകിടക്കുന്ന ഈ പഞ്ചായത്തിന്റെ വിസ്തൃതി 36.93 ചതുരശ്രകിലോമീറ്ററാണ്. ഈ പഞ്ചായത്തിന്റെ അതിരുകൾ വടക്കുഭാഗത്ത് വടകരപ്പതി പഞ്ചായത്തും, തെക്കുഭാഗത്ത് കൊഴിഞ്ഞാമ്പാറ പഞ്ചായത്തും, കിഴക്കുഭാഗത്ത് തമിഴ്‌നാട് പൊള്ളാച്ചി താലൂക്കും, പടിഞ്ഞാറുഭാഗത്ത് കൊഴിഞ്ഞാമ്പാറ പഞ്ചായത്തുമാണ്. പശ്ചിമഘട്ടത്തിലെ നീലഗിരി മലയ്ക്കും ആനമലയ്ക്കും മധ്യേ പാലക്കാട് ചുരത്തിൽ സമുദ്രനിരപ്പിൽ നിന്നും ഏകദേശം 180 മീറ്റർ ഉയരത്തിൽ സ്ഥിതി ചെയ്യുന്ന ഒരു പ്രദേശമാണ് എരുത്തേമ്പതി പഞ്ചായത്ത്.
பாலக்காடு மாவட்டத்தில் சிற்றுர் பிளாக் அமைந்துள்ள ஒரு கிரமாம பஞ்சாயத்து தான் எருத்தேன்பதி கிராம பஞ்சாயத்து. இந்த கிராமத்தின் பரப்பளவு 36.93 சதுர கி.மீ. ஆகும். இந்த பஞ்சாயத்தின் எல்லைகளாக அமைந்தவை. வடக்கு எல்லை வடகரப்பதி பஞ்சாயத்து, தெற்கு கொழிஞிசாம்பாறை. கிழக்கே, தமிழ்நாடு பொள்ளாச்சி தாலுகா மற்றும் மேற்கு அதே கொழிஞிசாம்பாறை பஞ்சாயத்து. எல்லைகளாக அமைந்துள்ளது. எருத்தேன்பதி பஞ்சாயத்து என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் நீலகிரி மலைக்கும் அனமலை மலைகளுக்கு இடையில் கடல் மட்டத்திலிருந்து 180 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் பாலக்காட்டின் ஒரு முக்கய பகுதியாகும் .

വാർഡുകൾ
வார்டுகள்.

അവലംബം
குறிப்பு.

http://www.trend.kerala.gov.in http://lsgkerala.in/ Census data 2001
http://www.trend.kerala.gov.in http://lsgkerala.in/ மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு 2001.

ഇതും കാണുക
மேலும் காண்க.

പുറമെ നിന്നുള്ള കണ്ണികൾ
வெளிப்புற இணைப்புகள்.

ഭൂമിയുടെ അവകാശികൾ എന്ന കൃതിയുടെ പുറംചട്ട
பூமியின்வாரிசுதாரர்கள் என்னும் மலையாளப் படைப்பின் மேலட்டை

വൈക്കം മുഹമ്മദ് ബഷീറിന്റെ പ്രശസ്തമായ കഥകളിലൊന്നാണ് ഭൂമിയുടെ അവകാശികൾ. സകല ജീവികൾക്കും ഭൂമിയിൽ ഒരേ അവകാശമാണുള്ളത് എന്ന ആശയം ഈ കഥയിലൂടെ ഇദ്ദേഹം സരസമായി അവതരിപ്പിക്കുന്നു. മനുഷ്യന് ഭൂമിയുടെ മേൽ അധികാരമുണ്ടെന്ന മിഥ്യാധാരണയുടെ പുറത്ത് ചെയ്തു കൂട്ടുന്ന അത്യാചാരങ്ങളോടുള്ള ബഷീറിന്റെ അതൃപ്തിയും ഈ കൃതിയിൽ ദർശിക്കാവുന്നതാണ്.
வைக்கம் முஹம்மது பஷீரின் மிகவும் பிரபலமான கதைகளில் ஒன்று பூமியின்வாரிசுதாரர்கள் . பூமியில் எல்லா உயிர்களுக்கும் சமஉரிமை உண்டு என்ற சிறந்தக் கருத்தை பஷீர் இதில் வெகு இயல்பாகச் சொல்லிச் செல்கிறார். பூமியில் தனக்கு மட்டுமே உரிமை இருப்பதான கற்பனையினூடே மனிதகுலம் நிகழ்த்தும் கொடுமைகள் குறித்து பஷீரின் அதிருப்திகளை இந்தப் படைப்பினூடே நம்மால் காண இயலும்.

രണ്ടേക്കർ തെങ്ങിൻപറമ്പും അതിലൊരു വീടും സ്വന്തമാക്കിയ കഥാനായകൻ തേങ്ങാ വിൽപ്പനയിലൂടെ സാമ്പത്തിക ഭദ്രതയും മുള്ളുവേലിയുടെയും ഇരുമ്പു ഗേറ്റിന്റെയും 'ഷാൻ' എന്ന ഉശിരൻ നായയുടെയും പിൻബലത്തിൽ സുരക്ഷിതത്വവും ഉറപ്പിച്ചിരിക്കുന്ന വേളയിൽ അദ്ദേഹത്തെ അമ്പരപ്പിച്ചു കൊണ്ട് മുദ്രപ്പത്രങ്ങളിലൊന്നും ഒപ്പു വെക്കാത്തവരും മുള്ളുവേലികളെ മാനിക്കാത്തവരുമായ "ഒരു കൂട്ടർ" അധികാരത്തോടെ കടന്നു വരുന്നതാണ് കഥയുടെ തുടക്കം. ക്ഷണിക്കപ്പെടാതെ ആഗതരാവുന്ന പക്ഷികളും ചിത്രശലഭങ്ങളും തുടങ്ങി ചിതലുകളും എലികളും കൊടിയ വിഷമുള്ള കരിന്തേളുകളുമടങ്ങിയ ഇക്കൂട്ടർ യഥാർത്ഥത്തിൽ ഭൂമിയുടെ അവകാശികൾ തന്നെയാണ് എന്നു അദ്ദേഹത്തിന് ബോധ്യമാവുന്നതാണ് കഥാസാരം. ആദർശവാദിയായ കഥാനായകനും പ്രായോഗിക ചിന്താഗതിക്കാരിയായ അദ്ദേഹത്തിന്റെ ഭാര്യയും തമ്മിലുള്ള വാദപ്രതിവാദങ്ങളും നിരായുധനായിരിക്കുന്ന മനുഷ്യന്റെ നിസ്സഹായതയെക്കുറിച്ചുള്ള പരാമർശങ്ങളുമൊക്കെ ഈ കഥയെ കൂടുതൽ ഹൃദ്യമാക്കുന്നു.
இரண்டேக்கர் தென்னந்தோப்பும் அதிலொரு வீடும் சொந்தமாக உள்ள கதாநாயகன், அதிலுள்ள தேங்காய்களை விற்பதினூடே பொருளாதாரப் பாதுகாப்பையும், முள்வேலியும் இரும்புக் கேட்டும் ‘ஷான்’ என்னும் வீரமுள்ள நாயின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திய வேளையில் அவருக்கு அதிர்ச்சியூட்டியபடி எந்த ஆவணங்களிலும் கையொப்பமிடாத, முள் வேலியை மதிக்காத ’ஒரு கூட்டம்’ அதிகாரத்துடன் நுழைந்தேறி வருவதுதான் கதையின் தொடக்கம். அழையா விருந்தினரான பறவைகளும், பட்டாம் பூச்சிகளும் முதல் கறையான்களும் எலிகளும் கொடும் விஷமுள்ள கருந்தேள்களும் அடங்கிய இக்கூட்டம் உண்மையில் பூமியின் வாரிசுதாரர்கள் என்பதை பஷீர் உணர்ந்துகொள்வதுதான் கதையின் கருப்பொருள். கோட்பாட்டு வாதியான கதாநாயகனுக்கும் நடைமுறை வாதியான அவரது மனைவிக்கும் இடையிலான வாதப் பிரதிவாதங்களும் நிராயுதபாணியாக நிற்கும் மனிதனின் கையாலாகாமை பற்றிய கருத்துக்கள்தாம் இந்தக் கதையை மேலும் அதிகம் மனதுக்கு இணக்கமானதாக மாற்றுகிறது.

ഈ കഥ തേന്മാവ്, നോട്ടിരട്ടിപ്പ്, മോഹഭംഗം, സ്വർണ്ണമാല തുടങ്ങിയ കഥകളോടൊപ്പം ഇതേ തലക്കെട്ടിലും[1][2] 'നീലവെളിച്ച'വും മറ്റ് പ്രധാന കഥകളും എന്ന കഥാസമാഹാരത്തിലെ 12 കഥകളിലൊന്നായും ഡി.സി. ബുക്സ് പ്രസിദ്ധീകരിച്ചിട്ടുണ്ട്.[3] പോൾ മണലിൽ എഡിറ്റ് ചെയ്ത് ഒലിവ് പബ്ലിക്കേഷൻസ് പുറത്തിറക്കിയ ബഷീറിന്റെ ചെറുകഥകൾ -101 പഠനങ്ങൾ എന്ന കൃതിയിൽ ഈ കഥയും പഠനവിധേയമാകുന്നുണ്ട്.[4]
இந்தக் கதை தேன்மா, நோட்டு இரட்டிப்பு, மோக பங்கம், தங்கமாலை போன்ற கதைகளுடன் இதே தலைப்பிலும் நீல வெளிச்சமும் பிற முக்கியமான கதைகளும் என்னும் தொகுப்பில் 12 கதைகளில் ஒன்றாகவும் டி.சி. புக்ஸ் வெளியிட்டுள்ளது. போல் மணலில் எடிட் செய்து ஒலிவ் பப்ளிகேஷன் வெளியிட்ட பஷீரின் சிறுகதைகள் 101 ஆய்வுகள் என்னும் படைப்பில் இந்தக் கதையும் ஆய்வுக்குள்ளாகி இருக்கிறது.

രാജ്കുമാർ സേതുപതി ദക്ഷിണേന്ത്യൻ ഭാഷകളിൽ അഭിനയിച്ചിരുന്ന ഒരു നടനാണ്. 50 ലധികം മലയാള സിനിമകളിൽ അദ്ദേഹം അഭിനയിച്ചിട്ടുണ്ട്. എം. ഭാസ്‌കർ സംവിധാനം ചെയ്ത[1] സൂലം എന്ന തമിഴ് ചിത്രത്തിലൂടെ അദ്ദേഹം ചലച്ചിത്ര രംഗത്ത് അരങ്ങേറ്റം കുറിക്കുകയും തുടർന്ന് 1981 ൽ മലയാള ചിത്രമായ തൃഷ്ണയിൽ മമ്മൂട്ടിയോടൊപ്പം പ്രത്യക്ഷപ്പെടുകയും ചെയ്തു.
'ராஜ்குமார் ஒரு தென்னிந்திய நடிகராவார். பெரும்பாலும் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்கிறார். சுமார் 50 மலையாள படங்களில் நடித்துள்ளார். எம்.பாஸ்கர் இயக்கிய சூலம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] 1981 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான த்ரிஷ்ணா வில் மம்முட்டியுடன் நடித்தார்.

1982 ൽ പി. വേണു സംവിധാനം ചെയ്ത രാജ എന്ന മലയാള സിനിമയിൽ നായകനായി അഭിനയിച്ചു.
1982 ஆம் ஆண்டில் பி.வேணு இயக்கிய ராஜா என்ற மலையாள திரைப்படத்தில் முன்னணி நடிகராக நடித்தார். பின்னணி ராஜ்குமார் சென்னையில் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். இவர் திரைப்படத் தாயரிப்பாளரான சண்முக ராஜேஸ்வர சேதுபதி மற்றும் லீலா ராணி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். தமிழ் நடிகை லதா இவரது மூத்த சகோதரியாவார். தென்னிந்திய திரைப்பட கூடத்தில் இரண்டு ஆண்டுகள் நடிப்பு சார்ந்த படிப்புகளை முடித்துள்ளார். 1988ல் நடிகை ஸ்ரீபிரியாவை மணந்தார். இந்த தம்பதிகளுக்கு மகள் சினேகா மற்றும் மகன் நாகார்ஜுன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2013 ல் வெளியான மாலினி 22 பாளையங்கோட்டை என்ற திரைப்படத்தை தயாரித்தார். இந்த திரைப்படத்தை இவரது மனைவி ஸ்ரீபிரியா இயக்கினார்.

കന്യാകുമാരി ജില്ലയില്‍ വ്യാപകമായി കൃഷി ചെയ്യുന്ന ഒരു വാഴയിനമാണ് മട്ടി.
மட்டி என்பது வாழையின் ஒரு இனம். மட்டி வாழைப்பழம் அளவில் சிறியது. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது. இது மற்ற வாழைப்பழங்களை விட இனிப்பு சுவை மிகுந்து காணப்படுகிறது.

അച്ചടി, ഓൺലൈൻ പതിപ്പുകളിൽ പ്രസിദ്ധീകരിച്ച ഒരു പ്രതിമാസ അന്താരാഷ്ട്ര മാസികയും വാർത്താ വെബ്‌സൈറ്റുമാണ് മോർട്ടൽ മാഗസിൻ.
மோர்டல் இதழ் என்பது ஒரு மாதாந்திர சர்வதேச பத்திரிகை மற்றும் அச்சு மற்றும் ஆன்லைன் பதிப்புகளில் வெளியிடப்பட்ட செய்தி வலைத்தளம்.

ഏറ്റവും പുതിയ ഉപഭോക്തൃ ഇലക്ട്രോണിക്സ്, ഉയർന്നുവരുന്ന സാങ്കേതികവിദ്യകൾ, നാളത്തെ ലോകം എന്നിവ ഇത് ഉൾക്കൊള്ളുന്നു. ലെ ഗ്രൂപ്പ് മോർട്ടലിന്റെ ഉടമസ്ഥതയിലുള്ള ഇത് ഡിജിറ്റൽ, പ്രിന്റ് പതിപ്പുകളിൽ പ്രസിദ്ധീകരിക്കുന്നു. ദക്ഷിണേന്ത്യയുടെ ആസ്ഥാനമായ ഇത് 2020 ഏപ്രിൽ / മാർച്ച്[1] മുതൽ പ്രസിദ്ധീകരിക്കുന്നു. ദി മോർട്ടൽ മാഗസിൻ വേൾഡ് വൈഡ് ഉൾപ്പെടെ നിരവധി സ്പിൻ ഓഫുകൾ സമാരംഭിച്ചു. ലെ ഗ്രൂപ്പ് മോർട്ടൽ ഒരു മീഡിയ, ഇൻഫർമേഷൻ കോം‌ലോമറേറ്റ് കമ്പനിയാണ്.
இது சமீபத்திய நுகர்வோர் மின்னணுவியல், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் நாளைய உலகத்தை உள்ளடக்கியது. லு குரூப் மோர்டலுக்குச் சொந்தமான இது டிஜிட்டல் மற்றும் அச்சு பதிப்புகளை வெளியிடுகிறது. தென்னிந்தியாவில் தலைமையகம், முதன்முதலில் ஏப்ரல் / மார்ச் 2020[1] இல் வெளியிடப்பட்டது. உலகெங்கிலும் உள்ள மரண இதழ் உட்பட பல பதிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. லு குரூப் மோர்டெல் ஒரு ஊடகம் மற்றும் தகவல் கூட்டு நிறுவனமாகும்.

മലയാളികളായ വിദ്യാർത്ഥികളായ രാഹുൽ ബാബുവും പങ്കാളിയായ ഇഷാൻ ജോസഫും ചേർന്നാണ് 500 രൂപയുടെ പ്രാരംഭ മൂലധനം നൽകി മാഗസിൻ സ്ഥാപിച്ചത്. ദി മോർട്ടൽ മാസികയുടെ സ്റ്റാൻഡിംഗ് സ്തംഭങ്ങൾ രണ്ടും 14 വയസ്സ് മാത്രം പ്രായമുള്ളവരും ഹൈസ്കൂളിൽ പഠിക്കുന്നവരുമായിരുന്നു.
இந்த இதழை இந்திய மாணவர்களான ராகுல் பாபு மற்றும் அவரது கூட்டாளர் இஷான் ஜோசப் ஆகியோர் ஆரம்ப மூலதனமாக ரூ. தி மோர்டல் இதழின் நிற்கும் தூண்கள் சுமார் 14 வயது மற்றும் உயர்நிலைப் பள்ளியில் இருந்தன.

മാഗസിൻ അതിന്റെ ആദ്യ ലക്കങ്ങളിൽ നിന്ന്, വളർന്നുവരുന്ന സാങ്കേതികവിദ്യകളുടെ വികസനവും മറ്റ് കാര്യങ്ങളിൽ സാങ്കേതിക മുന്നേറ്റങ്ങളും എങ്ങനെ മാറിയിരിക്കുന്നുവെന്ന് വിലയിരുത്തുന്നതിൽ ഒരു പ്രത്യേക താല്പര്യം കാണിച്ചു. അതിന്റെ തുടക്കത്തിൽ, മാസികയുടെ എഡിറ്റോറിയൽ കാഴ്ചപ്പാടിൽ ഏറ്റവും ശക്തമായ സ്വാധീനം സ്ഥാപിച്ചത് ആധുനിക സാങ്കേതികവിദ്യകളെയും ശൈലിയെയും കുറിച്ചുള്ള സ്ഥാപകന്റെയും അദ്ദേഹത്തിന്റെ സഹകാരിയുടെയും മനസ്സിൽ നിന്നാണ്. മോർട്ടൽ മാഗസിൻ പ്രതിമാസ ഇ-ബുക്കായി ആരംഭിച്ചു; ആദ്യം, അച്ചടി, ഡിജിറ്റൽ പതിപ്പുകളിൽ പ്രസിദ്ധീകരിക്കുന്ന ഒരു മാസികയാകുന്നതിന് മുമ്പ് ഏപ്രിൽ 14 ന് ഇന്ത്യയിൽ മോർട്ടൽ മാസികയുടെ Website ദ്യോഗിക വെബ്‌സൈറ്റിൽ സമാരംഭിക്കുക.
அதன் முதல் இதழிலிருந்து, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை மதிப்பிடுகின்றன என்பதில் பத்திரிகை மிகவும் ஆர்வமாக உள்ளது. அதன் தொடக்கத்தில், பத்திரிகையின் தலையங்கக் கண்ணோட்டம் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பாணிகளில் நிறுவனர் மற்றும் அவரது ஒத்துழைப்பாளரின் மனதில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. மரண இதழ் ஒரு மாத மின் புத்தகமாக இருந்தது அச்சு மற்றும் டிஜிட்டல் பதிப்புகளின் வெளியீட்டாளராக மாறுவதற்கு முன்பு, தி மோர்டல் பத்திரிகையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ஏப்ரல் 14 அன்று தொடங்கப்பட்டது.

വേൾഡ് വൈഡ് - വെബ്‌സൈറ്റ് മോർട്ടൽ മാഗസിൻ - വെബ്‌സൈറ്റ്
உலகளவில்- இணையதளம் மோர்டல் இதழ் - வலைத்தளம்

அ (അ) തമിഴ് അക്ഷരമാലയിലെ ഒരു അക്ഷരവും, തമിഴ് ഭാഷയിലെ സ്വരം എഴുതിയ ആദ്യത്തെ അക്ഷരമാണിത്. ഇത് ഒരു സ്വരസൂചക ഭാഷയെയും അതിനെ പ്രതിനിധീകരിക്കുന്ന ഒരു രേഖാചിത്രത്തെയും സൂചിപ്പിക്കാം. "അഗരം" എന്നാണ് വാക്ക്. എന്നിരുന്നാലും, "ഇൻ" എന്ന വാക്ക് പരസ്യമായി സംസാരിക്കുന്നതിലും കുട്ടികൾക്ക് രേഖാമൂലം ഉപയോഗിക്കുന്നതും സാധാരണമാണ്.
அ (அ ) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள எழுத்தும் இதுவே. இது மொழியின் ஓர் ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும். இவ்வெழுத்தை "அகரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஆனா" என்பது வழக்கம்.

രൂപമാതൃക
வரிவடிவம்

അ (കന്നഡ)
அ (கன்னடம்)

കുറിപ്പുകൾ
குறிப்புகள்

ഇനവെഴുത്തുകൾ
இனவெழுத்துகள்

{{തമിഴ് അക്ഷരമാല}}
ஆ தமிழ் எழுத்துகள் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்

"ആ", ഉം വ്യഞ്ജനങ്ങൾ
"ஆ" வும் மெய்யெழுத்துக்களும்

"ആ" ന്റെ വർഗ്ഗീകരണം
"ஆ" வின் வகைப்பாடு

ബ്രെയ്‌ലിയിലെ ആകരം
பிரெய்லியில் ஆகாரம்

ഇനമെഴുത്തുകൽ
இனவெழுத்துக்கள்

ഇ ( e ) തമിഴ് ഭാഷയുടെ രചനകളിലൊന്ന് . തമിഴിൽ വ്യാപകമായി എഴുതിയ മൂന്നാമത്തെ അക്ഷരം . ഇത് ഒരു ശബ്ദത്തിന്റെ ഭാഷയാണ്, അത് അവോലിയാക്ക് വ്യാഖ്യാനിച്ച സ്ക്രിപ്റ്റുകളാണ്. പേര് "ഇക്കാരം". എന്നിരുന്നാലും, "ഈന" എന്ന വാക്ക് പരസ്യമായി സംസാരിക്കുന്നതിലും കുട്ടികൾക്ക് രേഖാമൂലം നൽകുന്നതിലും സാധാരണമാണ്.
இ (இ ) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாவதாக வைக்கப்பட்டுள்ள எழுத்தும் இதுவே. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும். இவ்வெழுத்தை "இகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஈனா" என்பது வழக்கம்.

"ഇ",ഉം വ്യഞ്ജനങ്ങൾ
"இ" யும் மெய்யெழுத்துக்களும்

രൂപ മാതൃക
வரிவடிவம்

ഇ ( ഈ ) തമിഴ് ഭാഷയുടെ രചനകളിലൊന്ന് . തമിഴ് അക്കങ്ങളിലെ നാലാമത്തെ അക്ഷരമാണിത്. ഇത് ഒരു ശബ്ദത്തിന്റെ ഭാഷയാണ്, അത് " "ഏകരം" എന്നാണ്. എന്നിരുന്നാലും, കുട്ടികളെ പരസ്യമായി സംസാരിക്കുന്നതിലും പഠിപ്പിക്കുന്നതിലും ഈ വാക്ക് "അയന്ന" എന്നാണ്.
ஈ (ஈ ) தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் நான்காவதாக வைக்கப்பட்டுள்ள எழுத்தும் இதுவே. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும். இவ்வெழுத்தை "ஈகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஈயன்னா" என்பது வழக்கம்.

ബ്രെയ്‌ലിയിലെ ഇകരം
பிரெய்லியில் ஈகாரம்

ഇനമെഴുത്ത്
இனவெழுத்து

ഉ ( എച്ച് ) തമിഴ് ഭാഷയുടെ രചനകളിലൊന്ന് . തമിഴ് ഭാഷയിലെ അഞ്ചാമത്തെ അക്ഷരമാണിത്. ഇത് ഭാഷയുടെ ശബ്ദത്തെയും പദത്തിന്റെ ഒരു ചിഹ്നത്തെയും പ്രതിനിധീകരിക്കുന്നു. ഈ വാക്ക് "ഉചിതം" ആണ്. എന്നിരുന്നാലും, പരസ്യമായി സംസാരിക്കുന്നതിലും കുട്ടികളെ പഠിപ്പിക്കുമ്പോഴും ഈ വാക്ക് "ഉന" എന്നാണ് നൽകിയിരിക്കുന്നത്.
உ (உ ) தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் ஐந்தாவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "உகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஊனா" என வழங்குவர்.

"ഉ",ഉം വ്യഞ്ജനങ്ങളും
"உ" வும் மெய்யெழுத்துக்களும்

ഇനമെഴുത്തുകൾ
இனவெழுத்துக்கள்

ഊ ( ഊ ) തമിഴ് ഭാഷയുടെ രചനകളിലൊന്ന് . തമിഴ് ഭാഷയിലെ ആറാമത്തെ അക്ഷരമാണിത്. ഇത് ഭാഷയുടെ ശബ്ദത്തെയും പദത്തിന്റെ ഒരു ചിഹ്നത്തെയും പ്രതിനിധീകരിക്കുന്നു. ഈ വാക്ക് "ula ഹക്കച്ചവടമാണ്". എന്നിരുന്നാലും, "യുവാന" എന്ന വാക്ക് പരസ്യമായി സംസാരിക്കുന്നതിലും കുട്ടികൾക്ക് രേഖാമൂലം ഉപയോഗിക്കുന്നതും സാധാരണമാണ്.
ஊ (ஊ ) தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இது ஆறாவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ஊகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஊவன்னா" என்பது வழக்கம்.

"ഊ", ഉം വ്യഞ്ജനങ്ങളും
"ஊ" வும் மெய்யெழுத்துக்களும்

ബ്രെയ്‌ലിയിലെ ഊകരം
பிரெய்லியில் ஊகாரம்

"ഊ" ന്റെ വർഗ്ഗീകരണം
"ஊ" வின் வகைப்பாடு

ഇനമെഴുത്തുകൾ
இனவெழுத்து

ഊകരം
சொல்லில் ஊகாரம் வரும் இடங்கள்

എ ( എ ) തമിഴ് ഭാഷയുടെ രചനകളിലൊന്ന് . ഈ അക്ഷരം തമിഴ് ഭാഷയിലെ ഏഴാമത്തെതാണ്. ഇത് ഒരു ശബ്ദത്തിന്റെ ഭാഷയാണ്, അത് അവോലിയാക്ക് വ്യാഖ്യാനിച്ച സ്ക്രിപ്റ്റുകളാണ്. പേര് "എക്രം". എന്നിരുന്നാലും, പരസ്യമായി സംസാരിക്കുന്നതിലും കുട്ടികൾക്ക് എഴുതുന്നതിലും ഈ വാക്ക് "ആന" എന്നാണ്.
எ (எ ) தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. இவ்வெழுத்து தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவதாக உள்ளது. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும். இவ்வெழுத்தை "எகரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஏனா" என்பது வழக்கம்.

എകരം
சொல்லில் எகரம் வரும் இடங்கள்

ബ്രെയ്‌ലിയിലെ എകരം
பிரெய்லியில் எகரம்

എ. എ. ) തമിഴ് ഭാഷയുടെ അക്ഷരം . തമിഴ് ഭാഷയിലെ എട്ടാമത്തെ അക്ഷരമാണിത്. ഇത് ഭാഷയുടെ ശബ്ദത്തെയും പദത്തിന്റെ ഒരു ചിഹ്നത്തെയും പ്രതിനിധീകരിക്കുന്നു. ഈ വാക്ക് "മോണോടോൺ" എന്നാണ്. എന്നിരുന്നാലും, പരസ്യമായി സംസാരിക്കുന്നതിലും കുട്ടികൾക്ക് രേഖാമൂലം "അയന്ന" എന്ന പദം ഉപയോഗിക്കുന്നത് സാധാരണമാണ്.
ஏ (ஏ ) தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இது எட்டாவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ஏகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஏயன்னா" என்பது வழக்கம்.