શુભાંગી કુલકર્ણી (Shubhangi Kulkarni, જન્મ: જુલાઈ ૧૯, ૧૯૫૯), ભારતની મહિલા ટેસ્ટ ક્રિકેટ ટીમની સભ્ય હતી. તેણી ૧૯ મહિલા ક્રિકેટ ટેસ્ટ મેચ, ૨૭ એક દિવસીય આંતરરાષ્ટ્રીય મેચ રમી ચૂકી છે. વર્ષ ૧૯૭૬ થી વર્ષ ૧૯૯૧ સુધીના સમયમાં, ભારતીય મહિલા ક્રિકેટ ટીમની સભ્ય હતી તેમ જ એક દિવસીય આંતરરાષ્ટ્રીય મેચમાં વર્ષ ૧૯૭૭ થી વર્ષ ૧૯૮૬ સુધી તેણીએ ભારતીય મહિલા ક્રિકેટ વતી ભાગ લીધો હતો.
சுபாங்கி குல்கர்னி (Shubhangi Kulkarni, பிறப்பு: சூலை 19 1959), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 27 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 - 1991 ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 1977 - 1986 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
સંદર્ભો
மேற்கோள்கள்
આલમપુર પુરાતત્વ સંગ્રહાલય (Alampur ASI Museuem ) એ ભારત દેશમાં તેલંગણા રાજ્યમાં મહેબુબનગર જિલ્લાના, આલમપુર શહેર ખાતે આવેલ એક મ્યુઝિયમ છે[1]. આ ઐતિહાસિક સ્થળને મંદિરોનું શહેર કહેવામાં આવે છે. ભારતીય પુરાતત્વ સર્વેક્ષણ સંસ્થાન દ્વારા જાળવવામાં આવતું આ સંગ્રહાલય નવબ્રહ્મા મંદિર નામની જગ્યાએ સ્થિત થયેલ છે.
ஆலம்பூர் தொல்லியல் துறை அருங்காட்சியகம் (Alampur ASI Museuem ) என்பது இந்திய நாட்டின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகபூப்நகர் மாவட்டத்தில் இருக்கும் ஆலம்பூர் நகரில் அமைந்திருக்கும் அருங்காட்சியகம் ஆகும்[1]. வரலாற்றில் ஆலம்பூர் கோயில் நகரம் எனப்படுகிறது. இந்திய தொல்லியல் ஆய்வகம் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் இந்த அருங்காட்சியகம் நவபிரம்மா கோயில் இடத்தில் அமைந்துள்ளது.
આ સ્થળે વિપુલ સંખ્યામાં વિવિધ પ્રકારના શિલ્પો એકત્રિત કરી મૂકવામાં આવેલ છે. અહીં મોટા ભાગના શિલ્પો સાતમી સદીનાં ચાલુક્ય શાસનકાળનાં તથા કેટલાંક ૧૨ મી સદીનાં કાકતિય શાસનકાળનાં છે. જે અષ્ટદિગ્પાલસની સાથે શિવજીનાં તેમ જ કાકતિય કાળની નટરાજની એમની તરફ જોતા નંદી સાથેની પ્રતિમા છે.
இந்த அருங்காட்சியகத்தில் வெவ்வேறு வகையான சிற்பங்கள் சேகரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பெரும்பாலான மாதிரிகள் ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த சாளுக்கியர்களின் காலத்தியவையாகும். சில கற்சிற்பங்கள் 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த காக்கத்தியர் காலத்தவையாகும். இவற்றில் அசுட்டதிக்பாலர்கள் உருவங்களுடன் சிவன் உருவம் மற்றும் மேல்மட்டத்தில் காக்கத்தியர் உருவங்களுடன் நந்தி நோக்கும் நடராசர் உருவமும் கொண்டு உள்ளன.
ஆலம்பூர் அருங்காட்சியகம் Alampur Museum સ્થાપના {{{established}}} સ્થાન ஆலம்பூர், தெலுங்கானா, இந்தியா.
ஆலம்பூர் அருங்காட்சியகம் Alampur Museum அமைவிடம் ஆலம்பூர், தெலுங்கானா, இந்தியா.
આલમપુર પુરાતત્વ સંગ્રહાલય
ஆலம்பூர் தொல்லியல் துறை அருங்காட்சியகம்
ભારતીય ધર્મો
தர்ம மதங்கள்
વિશ્વ ધર્મોને સામાન્ય રીતે ધર્મ ધર્મો અને અબ્રાહમિક ધર્મો તરીકે વર્ગીકૃત કરવામાં આવે છે. હાલમાં, વિશ્વના ધર્મોના લગભગ 2 અબજ અનુયાયીઓ વિશ્વની વસ્તીના 24% છે. વસ્તીના ચોક્કસ આંકડાઓ જાણીતા નથી, કારણ કે મોટાભાગના દેશોમાં જૈન ધર્મ અને બૌદ્ધ ધર્મના મોટાભાગના અનુયાયીઓને હિંદુ ધર્મનો સંપ્રદાય માનવામાં આવે છે. [1] [2] ઉપરાંત, કેટલાક દક્ષિણ પૂર્વ એશિયાઈ દેશોમાં, હિન્દુઓ આવે બૌદ્ધ ગણવામાં આવે છે. માં પૂર્વ એશિયન જાપાન અને જેવા દેશોમાં ચાઇના , જે લોકો બોદ્ધ ધર્મ અનુસરો તેમની પરંપરાગત ધર્મ સાથે યોગ્ય રીતે ગણતરી થતી નથી. [૩] [૪] 20મી સદી પહેલા આ ધર્મના તમામ અનુયાયીઓને હિંદુ કહેવાતા. ભારતની આઝાદી પછી જ શીખ ધર્મ અને જૈન ધર્મને અલગ-અલગ ધર્મ માનવામાં આવ્યા હતા. [1] [2] [3]
பொதுவாக உலக மதங்கள் தர்ம மதங்கள் மற்றும் ஆபிரகாமிய மதங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. தற்போது, உலகம் முழுவதும் சுமார் 2 பில்லியன் தர்ம மதங்களைப் பின்பற்றுபவர்கள் உலக மக்கள்தொகையில் 24% உள்ளனர். பல நாடுகளில் பெரும்பாலான சமணம் மற்றும் பௌத்தம் மதத்தை பின்பற்றுபவர்களை இந்து மதத்தின் ஒரு பிரிவாக கருதுவதால், சரியான மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் தெரியவில்லை.[24][25] மேலும், சில தென்கிழக்காசியா நாடுகளில், இந்துக்கள் பௌத்தர்களாக கருதப்படுகிறார்கள். ஜப்பான் மற்றும் சீனா போன்ற கிழக்காசியா நாடுகளில், தங்கள் பாரம்பரிய மதத்துடன் சேர்ந்து பௌத்தமதத்தை பின்பற்றும் மக்கள் சரியாக கணக்கிடப்படுவதில்லை.[26][27]
લીઓને તેના દાદાના મૃત્યુ પછી સમ્રાટ તરીકે નિયુક્ત કરવામાં આવ્યા હતા. 10-મહિનાના શાસન પછી અજ્ઞાત સંજોગોમાં તેમનું મૃત્યુ થયું, સંભવતઃ તેની માતા દ્વારા ઝેર આપવામાં આવ્યું, જે તેના પતિને સમ્રાટ બનાવવા ઇચ્છતી હતી. તેમના પિતા તેમના પછી આવ્યા, પરંતુ તેમની દાદી વેરિનાએ જેનો ષડયંત્ર ચાલુ રાખ્યું..........
லியோ தனது தாத்தாவின் மரணத்திற்குப் பிறகு பேரரசராக நியமிக்கப்பட்டார். அவர் 10 மாத ஆட்சிக்குப் பிறகு அறியப்படாத சூழ்நிலையில் இறந்தார், ஒருவேளை அவரது கணவர் பேரரசராக வேண்டும் என்று விரும்பிய அவரது தாயால் விஷம் குடித்திருக்கலாம். அவருக்குப் பிறகு அவரது தந்தை பதவியேற்றார், ஆனால் அவரது பாட்டி வெரினா தொடர்ந்து ஜெனோவை சதி செய்தார்.