எவர் நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்.
และบรรดาผู้ที่ปฏิเสธศรัทธา และปฏิเสธบรรดาโองการของเรานั้น ชนเหล่านี้แหละคือชาวนรก
அன்றியும், இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தாரையும் (நினைவூட்டுவீராக); நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தார்கள்.
และหมู่ชนของนูห.ก่อนหน้านี้ แท้จริงพวกเขาเป็นหมู่ชนที่ฝ่าฝืน
அதில் வானம் பிளந்து விடும் அவனுடைய வாக்குறுதி செயல்படுத்தப்படும்.
(วันนั้น) ชั้นฟ้าจะปริแยกออก และสัญญาของพระองค์จะต้องเกิดขึ้น (อย่างไม่ต้องสงสัย)
அவனே மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கு அறிந்தவன்; (அன்றியும் அவனே யாவற்றையும்) மிகைத்தவன்; அன்புடையோன்.
นั่นคือพระผู้ทรงรอบรู้สิ่งเร้นลับ และเปิดเผย เป็นผู้ทรงอำนาจ ผู้ทรงเมตตาเสมอ
இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுவுடைய சமூகத்தாரையும் (அவன் தான் அழித்தான்,) நிச்சயமாக அவர்கள் பெரும் அநியாயக் காரர்களாகவும், அட்டூழியம் செய்தவர்களாகவும் இருந்தனர்.
และหมู่ชนของนูหก่อนหน้านี้ แท้จริงพวกเขาเป็นผู้อธรรมยิ่ง และเป็นผู้ละเมิดยิ่ง
இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ரஸ்ஸு (கிணற்று) வாசிகளும், ஸமூது மக்களும் (இவ்வாறு மறுமையை) மறுத்தார்கள்.
หมู่ชนของนูห.ได้ปฏิเสธมาก่อนหน้าพวกเขาแล้ว และชาวร็อส (บ่อน้ำ) และษะมูด
இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -
แผ่นดินและเทือกเขาจะถูกยกขึ้นแล้วมันทั้งสองจะถูกกระแทกกันแตกกระจายเป็นผุยผง
அல்லாஹ் மிக்க அருளாளர் அர்ரஹ்மான் என்ற பெயரில்
ในนามของอัลเลาะห์และสง่าที่สุดของผู้ทรงเมตตาเสมอ
(இவ்வாறு) 'ஸமூது'ம் லூத்துடைய சமூகத்தவரும், (மத்யன்) தோப்பு வாசிகளும் (பொய்யாக்கினார்கள்); இவர்கள் (எல்லோரும் முன் தலைமுறைகளில் முறியடிக்கப்பட்ட) கூட்டத்தினர் ஆவார்கள்.
และษะมูด และหมู่ชนของลูฏ และชาวป่าทึบ ชนเหล่านี้เป็นแนวร่วม
நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்; "நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக" என (ரஸூலாக) அனுப்பினோம்.
แท้จริงเราได้ส่งนูหฺไปยังหมู่ชนของเขา (โดยบัญชาว่า) เจ้าจงกล่าวตักเตือนหมู่ชนของเจ้า ก่อนที่การลงโทษอันเจ็บปวดจะมาถึงพวกเขา
அவர்கள் அவதை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) "கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்" எனக் கூறினர்.
แล้วพวกเขาก็ผินหลังออกไปจากเขา และพวกเขากล่าวว่าเขา (มุฮัมมัด) เป็นคนบ้าที่ได้รับการเสี้ยมสอน
இன்னும், நீர் இவர்களுக்கு இப்றாஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக!
และจงเล่า เรื่องราวของอิบรอฮีม ให้แก่พวกเขา
இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
เหล่านี้คือโองการทั้งหลายแห่งคัมภีร์อันชัดแจ้ง
நிச்சயமாக, ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களுக்குப் பாக்கியமுள்ள சுவனபதிகள் உண்டு.
แท้จริงบรรดาผู้ศรัทธาและกระทำความดีทั้งหลาย พวกเขาจะได้รับสวนสวรรค์หลากหลายอย่างสุขสำราญ
(நபியே!) இவர்கள் உம்மைப் பொய்யாக முற்பட்டால் (அதற்காக விசனப்படாதீர்; ஏனெனில்) நிச்சயமாக இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தினரும்; ஆது, ஸமூது (சமூகத்தினரும் தத்தம் நபிமார்களைப் பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்.
และหากพวกเขา (มุชริกีนมักกะฮ์) ปฏิเสธไม่ยอมเชื่อฟังเจ้า แม้จริงชนชาติของนูห์และอาาดและษะมูด ได้ปฏิเสธไม่เชื่อฟังนะบีของพวกเขามาก่อนหน้าพวกเขาแล้ว
ஆகவே, எவர்கள் ஈமான்கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்தார்களோ அவர்கள், (சுவர்க்கப்) பூங்காவில் மகிழ்விக்கப்படுவார்கள்.
ดังนั้น สำหรับบรรดาผู้ศรัทธาและประกอบความดี พวกเขาก็จะชื่นชมยินดีอยู่ในสวนสวรรค์
ஆகவே நீங்களிருவரும் இவனை மிகக் கடுமையான வேதனையில் போட்டு விடுங்கள்" (என்றுங் கூறப்படும்).
ซึ่งตั้งพระเจ้าอื่นใดคู่เคียงกับอัลลอฮ. ดังนั้นเจ้าทั้งสองจงโยนเขาสู่การลงโทษอันสาหัส
(அவ்வேளை) "எங்களுடைய கேடே! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே" என்று அவர்கள் கூறுவர்.
แล้วพวกเขาก็กล่าวว่า “โอ้ความหายนะแก่เรา นี่คือวันแห่งการตอบแทน”
(இவ்வாறு) இவர்களுக்கு முன் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ஆது(சமூகத்தாரு)ம், முளைகளுடைய ஃபிர்அவ்னும் நம் தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
ก่อนหน้าพวกเขา หมู่ชนของนูหฺและอ๊าด และฟิรเอานฺเจ้าของเสาหมุด ได้ปฏิเสธมาแล้ว
அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.
ฟิรเอานฺและพวกก่อนหน้าเขา และพวกมุอฺตะฟิกาต (เมืองของพวกลูฏซึ่งถูกพลิกแผ่นดิน) ได้กระทำความผิด
அப்போது அவர், "நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன், ஆகவே, நீ (எனக்கு) உதவி செய்வாயாக!" என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்.
เขาจึงวิงวอนขอต่อพระเจ้าของเขาว่า แท้จริงข้าพระองค์ถูกพิชิตเสียแล้ว ได้โปรดช่วยเหลือ(ข้าพระองค์)ด้วย
நாம் நாடினால், அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குனிந்து வரும்படி செய்யக் கூடிய அத்தாட்சியை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்.
หากเราประสงค์ เราจะให้มีสัญญาณหนึ่งจากฟากฟ้ามายังพวกเขา แล้วคอของพวกเขาก็ยอมก้มลมต่อมัน
(அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; "இது நோவினை செய்யும் வேதனையாகும்."
ซึ่งจะครอบคลุมผู้คน นี่คือการลงโทษอันเจ็บปวด
(நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைத்தவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.
และแท้จริงพระเจ้าของเจ้านั้น แน่นอนพระองค์เป็นผู้ทรงอำนาจ ผู้ทรงเมตตาเสมอ
"மனிதர்களே! நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிப்பவனாகவே இருக்கின்றேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
จงกล่าวเถิดมุฮัมมัด “โอ้มนุษย์เอ๋ย ! แท้จริงฉันนั้นคือผู้ตักเตือนอันชัดแจ้งแก่พวกท่านเท่านั้น”
அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.
พวกเขาปิติยินดีในสิ่งที่พระเจ้าของพวกเขาได้ประทานให้แก่พวกเขา แท้จริงพวกเขาก่อนหน้านั้นเป็นผู้กระทำความดี
அன்றியும் அவர்களுக்கு முன் இருந்தார்களே அவர்களும் (நம் வசனங்களை இவ்வாறே) பொய்ப்பித்துக் கொண்டிருந்தனர், என் எச்சரிக்கை எவ்வளவு கடுமையாக இருந்தது?
และโดยแน่นอน บรรดา (หมู่ชน) ก่อนหน้าพวกเขาได้ปฏิเสธมาก่อนแล้ว ดังนั้นการปฏิเสธคำเตือนของข้ามีผลเป็นอย่างไร?
நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.
แท้จริงสิ่งที่พวกเจ้าถูกสัญญาไว้นั้น จะเกิดขึ้นอย่างแน่นอน
எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?
ดังนั้น คำบอกเล่าอันใดเล่าหลังจากอัลกุรอานที่พวกเขาจะศรัทธากัน
"மேலும், நிச்சயமாக நாம் எங்கள் இறைவனிடத்தில் திரும்பிச் செல்பவர்கள் (என்று பிரார்த்தித்துக் கூறவும் அவ்வாறு செய்தான்).
และแท้จริงเราจะต้องเป็นผู้กลับไปสู่พระเจ้าของเราอย่างแน่นอน
ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), "இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்" எனக் கூறுவார்.
ส่วนผู้ที่บันทึกของเขาถูกนำมายื่นให้ทางเบื้องขวาของเขา เขาจะกล่าวว่า มาอ่านบันทึกของฉันซิ
நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறு அல்லர்.
เจ้ามิใช่อื่นใดนอกจากเป็นผู้ตักเตือนเท่านั้น
அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.
และแท้จริงอัลกุรอานนั้น เป็นการเศร้าโศกเสียใจแก่บรรดาผู้ปฏิเสธศรัทธา
(இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும்.
อัลกุรอานนี้เป็นการประทานลงมาจากพระผู้ทรงอำนาจ ผู้ทรงเมตตาเสมอ
மேலும் நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்றாத்) வேதத்தைக் கொடுத்தோம் - இன்னும் அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவியாளராகவும் ஏற்படுத்தினோம்.
และแน่นอน เราได้ประทานคัมภีร์(เตารอดฮ์) แก่มูซา และเราได้ให้พี่ชายของเขาคือฮารูนเป็นผู้ช่วยเหลือ
அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.
พวกเขาได้ฝ่าฝืนต่อร่อซูลแห่งพระเจ้าของพวกเขา ดังนั้นพระองค์จึงทรงลงโทษพวกเขาอย่างหนัก
தா, ஸீன். இவை குர்ஆனுடைய தெளிவான வேதத்துடைய - வசனங்களாகும்.
ฏอ ซีน เหล่านี้คือโองการทั้งหลายของอัรกุรอาน และคัมภีร์อันชัดแจ้ง
ஆகவே, "படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பன களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.
เจ้าจงถามพวกเขา (บรรดาผู้ปฏิเสธการฟื้นคืนชีพ) ซิว่า พวกเขามีความแข็งแกร่งยิ่งในสิ่งที่ถูกสร้างมากระนั้นหรือ ? หรือว่าสิ่งที่เราได้สร้างมันมา แท้จริงเราได้สร้างพวกเขามาจากดินเหนียว
இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல.
และในการณ์นั้นมิใช่เป็นการยากแก่อัลลอฮฺ เลย
அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.
พวกเขาเคยหลับนอนแต่เพียงส่วนน้อยของเวลากลางคืน
இன்னும் 'ஆது' 'ஸமூது' (கூட்டத்தாரையும்), ரஸ் (கிணறு) வாசிகளையும், இவர்களுக்கிடையில் இன்னும் அநேக தலைமுறையினரையும் (நாம் தண்டித்தோம்).
และเราได้ทำลายพวกอ๊าด และพวกษะมูด และชาวบ่อน้ำ และชนชาติอีกมากมายระหว่างนั้น
'ஆது' (சமூகத்தாரும்) ஃபிர்அவ்னும் லூத்தின் சகோதரர்களும் (மறுத்தனர்).
และอ๊าด และฟิรเอาน. และพี่น้องของลู๊ฎ
நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், உங்கள் வேத (ஆதார)த்தைக் கொண்டு வாருங்கள்.
ดังนั้น พวกเจ้าจงนำคัมภีร์ของพวกเจ้ามาแสดง หากพวกเจ้าเป็นผู้สัตย์จริง
அல்லது வானங்களுடையவும், பூமியினுடையவும் அவ்விரண்டிற்கும் இடையேயும் இருப்பவற்றின் மீதுள்ள ஆட்சி அவர்களிடம் இருக்கிறதா? அவ்வாறாயின் அவர்கள் (ஏணி போன்ற) சாதனங்களில் ஏறிச் செல்லட்டும்.
หรือว่าอำนาจแห่งชั้นฟ้าทั้งหลายและแผ่นดิน และที่อยู่ระหว่างทั้งสองเป็นของพวกเขา ดังนั้น จงให้พวกเขาขึ้นไปหาสาเหตุกันเถิด
(அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
เป็นความเมตตาจากพระเจ้าของเจ้า แท้จริงพระองค์เป็นผู้ทรงได้ยิน ผู้ทรงรอบรู้
உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.
พวกเจ้าลำบากยิ่งในการสร้างกระนั้นหรือ ? หรือว่าชั้นฟ้าที่พระองค์ทรงสร้างมัน !
"நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்."
เจ้าจงไปหาฟิรเอานฺ เพราะเขาละเมิดฝ่าฝืน
நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், "இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்" என்று அவன் கூறுகின்றான்.
เมื่ออายาต (อัลกุรอาน) ทั้งหลายของเราถูกสาธยายแก่เขา เขากล่าวว่าเป็นนิยายเหลวไหลสมัยก่อน
அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்.
ชนเหล่านั้น ที่พำนักของพวกเขาคือนรกเนื่องด้วยพวกเขาขวนขวายเอาไว้
நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும் பாலோர் ஈமான் கொள்வதில்லை.
แท้จริงในการนี้ย่อมเป็นสัญญาณหนึ่งอย่างแน่นอน แต่ส่วนมากของพวกเขาไม่เป็นผู้ศรัทธา